பாட்டுப்பாடி பெண்ணை மயக்கும் வசியரகசிய தாந்த்ரீகமு
பாட்டுப்பாடி பெண்ணை மயக்கும் வசியரகசிய தாந்த்ரீகமுறை. இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்.மழை வரும்.பாம்புவரும்.நோய் குணமாகும்.விளக்கெரியும் இன்னும் என்னென்னவோ ஜாலங்களை எல்லாம் இசையால் செய்யலாம்.ஏன் இறைவனாகிய சிவபெருமானையே சாமகானம் பாடி மயக்கி இமயமலையின் அடியில் சிக்குண்டு இருந்த நிலையில் இருந்து ராவணன் மீண்டாரே அந்தவகையில் பெண்களை வசியப்படுத்தும் முறையைப்பார்ப்போம். பெண்கள் பின்னாலேயே சிலர் விசிலடித்துக்கொண்டே ஒரு காலத்தில் அலைவார்கள்,அந்தப்பெண்ணைக்கவர.இதெல்லாம் அதன் அடிப்படையில் தான். புன்னாகவராளி ராகம். புண்ணாகவராளி பாடினால் பெண்நாகம் மயங்கும்" என்றொரு வாக்குள்ளது.அப்படி என்றால் பெண்நாகம் ம… Read more